தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3,222 பேர் கைது

Published By: Gayathri

24 Feb, 2021 | 01:36 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அதற்கமைய இன்று புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரை 3,222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3,150 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

குறிப்பாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கண்காணிப்பினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எனவே, நிறுவனங்களின் நிர்வாகிகள் தனிமைப்படுத்தல் விதிகளை கடைபிடிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17