காதலியை சந்தோஷப்படுத்த இளைஞன் செய்த காரியம்

Published By: Ponmalar

12 Aug, 2016 | 09:48 AM
image

காலி மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் உள்ள வீடு மற்றும் வர்த்தக நிலையங்களை உடைத்து, 18 இலட்சம் ரூபா பெருமதியான  தங்க நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றை கொள்ளையிட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நீதின்றில் ஆஜர்படுத்திய நிலையில், இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்ரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரும் 18 மற்றும் 21 வயதான இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த கொள்ளையின் பிரதான சந்தேக நபரான 21 வயதான இளைஞன், தனது காதலியை சந்தோஷப்படுத்துவதற்காகவே கொள்ளையிட்டதாக  விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59