காலி மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் உள்ள வீடு மற்றும் வர்த்தக நிலையங்களை உடைத்து, 18 இலட்சம் ரூபா பெருமதியான தங்க நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றை கொள்ளையிட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நீதின்றில் ஆஜர்படுத்திய நிலையில், இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்ரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் 18 மற்றும் 21 வயதான இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த கொள்ளையின் பிரதான சந்தேக நபரான 21 வயதான இளைஞன், தனது காதலியை சந்தோஷப்படுத்துவதற்காகவே கொள்ளையிட்டதாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM