பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததார்.
இலங்கை வந்த பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமரான இம்ரான் கானை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்டக்குழுவினர் வரவேற்றனர்.
இந்நிலையில் தற்போது அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்குமிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.
இதையடுத்து ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பை இருவரும் மேற்கொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM