துப்பாக்கிச் சூட்டில் நிறைவடைந்த கைகலப்பு - பசறையில் சம்பவம்

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 05:48 AM
image

பசறைப் பகுதியைச் சேர்ந்த கொஸ்கொல்லை என்ற பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையொன்று, துப்பாக்கிப் பிரயோகத்தில் முற்றுப்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் நேற்று 22-02-2021 இரவு 7.30 மணியளவில், இடம்பெற்றது. 

இத்துப்பாக்கிப் பிரயோகத்தில் குறி தவறி வெடித்ததினால் எவருக்கும் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தையடுத்து, அங்கு கூடிய மக்கள், துப்பாக்கிப் பிரயோகம் செய்த சனத் பண்டார என்ற 42 வயதுடைய நபரை மடக்கிப் பிடித்தனர். 

இதையடுத்து குறித்த துப்பாக்கிப் பிரயோகம் குறித்து, பசறைப் பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே, பொலிசார் விரைந்து சனத் பண்டாரவை கைது செய்துள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்திய உள்ளுர்த் தயாரிப்பு துப்பாக்கியையும் பொலிசார் மீட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட நபரை, பசறை சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, பசறைப் பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பசறை – கொஸ்கொல்லையைச் சேர்ந்த சனத் பண்டாரவிற்கும், பி.எம். ஜயசந்தர என்பவருக்குமிடையே நீர்ப்பிரச்சினையே, மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்திற்கு காரணமென்று, பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40