(செ.தேன்மொழி)
ஆரச்சிக்கட்டு - ஆனைவிழுந்தான் ஈரவலய பாதுகாப்பு வனப்பகுதியில் கண்டல் தாவரங்களை சேதம்படுத்தியமை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் றம்பசா ஈரவலய பாதுகாப்பு வனப்பகுதியிலுள்ள, கண்டல் நிலத்தாவரங்களை சேதப்படுத்தியமை தொடர்பில் நேற்று சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒரு இலத்தத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கண்டல் நிலத்தாவரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கமைய இத்தகைய நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடனே அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை, இவ்வாறான நபர்கள் தொடர்பில் பொது மக்களுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு அதுத் தொடர்பில் தெரிவிக்க முடியும்
கண்டல் தாவரங்களை சேதப்படுத்திய மூவர் கைது
Published By: J.G.Stephan
23 Feb, 2021 | 04:13 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM