அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக போட்டியிட உள்ள டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஒபாமாவை தான் ஐ.எஸ். பயங்கரவாதிகளை உருவாக்கியவர் என கடுமையாக சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் உள்ள போர்ட் லவ்டர்டேலில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் டொனால் டிரம்ப் பேசிய போது, 'தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரை ஐ.எஸ் பயங்கரவாதம் வளர்ந்திருப்பதற்கு காரணமாக இருப்பவர் ஜனாதிபதி ஒபாமா தான் என வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.
'பராக் ஹூசைன் ஒபாமா' என அவரது முழுப்பெயரையும் 3 முறை அழுத்தமாக கூறிய டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஒபாமாவை தான் ஐ.எஸ். பயங்கரவாதிகளை உருவாக்கியர் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் பராக் ஒபாமாவை கௌரவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலரி கிளின்டன், ஐ.எஸ் பயங்கிரவாதிகளின் உப உருவாக்குனர் என்றும் விமர்சித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM