பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் :  சந்தேகத்தில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

Published By: Priyatharshan

11 Aug, 2016 | 05:14 PM
image

கண்டி- ஹந்தானையில் தனியார் தலைமைத்துவ வகுப்பு என்ற தோரணையில் பாடசாலை மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் கைதாகியுள்ள நான்குசந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார். 

மேற்படி தலைமைத்துவ வகுப்பு நடந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் மற்றும் அவர்களை நிர்வகித்த இரண்டு பெண்கள் மற்றும் கண்டியைச் சேர்ந்த பிரபல வாத்தகர் ஒருவரும் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

மேற்படி வர்த்தகப் பிரமுகர் நீதிமன்றில் சுகவீனமுற்று மூச்சுத்திணறி விழுந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி சட்டத்தரணி முன்வைத்த வேண்டுகோளை நீதிவான் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலதிக சிகிச்சை தேவையாயின் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிவான் அறிவுறுத்தினார். 

இதேவேளை, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜராகக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்து பாதிக்கப்பட்ட மாணிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதி மன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09