பௌத்த தத்துவ சர்வதேச மாநாடு

Published By: Digital Desk 2

22 Feb, 2021 | 04:02 PM
image

செய்திப்பிரிவு

பௌத்த தத்துவம் மற்றும் இளைஞர்களிடையே நற்பண்புகளை வளர்ப்பதில் அதன் பங்களிப்பு என்பன தொடர்பான சர்வதேச மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது.

இந்திய கலாசார உறவுகள் பேரவை மற்றும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் அபிவிருத்தி நிறுவனம் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மேற்படி மாநாடு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி, 19 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் இணையவழி ஊடாக நடைபெற்றது.

இந்தியாவின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை அமைச்சர் ஸ்ரீ கிரென் ரிஜுவினால் இம்மாநாடு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பௌத்த தத்துவத்தின் முக்கிய கூறுகள், அதன் கலாசாரம் மற்றும் இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் வியாபித்திருக்கும் அந்தத் தத்துவத்தின் பண்புகள் தொடர்பில் ஆராய்தல் மற்றும் அவற்றை பல்வேறு பகுதிகளுக்கும் விஸ்தரித்தல் ஆகியவற்றை நோக்காகக்கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட 29 நாடுகளைச் சேர்ந்த வளவாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டதுடன் இதன்போது பௌத்தமதம் பற்றிய பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58