எல்லை நிர்ணய பணிகள் முழுவதும் நிறைவடைந்திருக்கின்ற நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை காலம் தாழ்த்தி நடத்துவது வெளிப்படையான ஜனநாயக விரோத செயல் என்பதை நல்லாட்சி அரசாங்கம் உணர வேண்டும் என நீதியானதும் சுயாதீனமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான பெப்ரல் அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னகோன் கேசரிக்கு தெரிவித்தார்.
பொது மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கத்தால் ஒரு போதும் பிரிக்க முடியாது. அவ்வாறு பிரிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டாலும் அது பாரியதொரு மக்கள் புரட்சிக்கு வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM