கண்டிப் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகர் நிமால் பீரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்டிப் பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வந்த உளநல விருத்திக்கான வதிவிடப் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட மாணவியர்களில் 9 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு தங்கியிருந்த பெண் பிள்ளைகள் 17 பேரில், 15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 9 பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை குறிப்பிடுவதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM