(செ.தேன்மொழி)
இதுவரை 3145 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
கொவிட் -19 வைரஸ் பரவலினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தற்போது அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய கடந்த செவ்வாய்கிழமை முதல் இன்று வெள்ளிக்கிழமை வரையில் 3145 அதிகாரிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு சிறைச்சாலையில் 2345 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பூஸா, மஹர,பல்லேசேன,பட்டரெக்க மற்றும் களுத்துறை ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM