எரித்து அழிக்கப்பட்ட கஞ்சா போதைப்பொருட்கள்   

Published By: Digital Desk 2

19 Feb, 2021 | 05:22 PM
image

வவுனியா மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருளான கஞ்சா போதைப்பொருள் எரியூட்டி அழிக்கப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இன்று  வெள்ளிக்கிழமை கஞ்சா போதைப்பொருள் எரியூட்டி அழிக்கப்பட்டது.

முடிவடைந்த வழக்குகளில் காணப்படும் சான்றுப்பொருள்களான சுமார் 150 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளினை  அழிக்க நீதிமன்றம்  உத்தரவிட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசனின் ஏற்பாட்டில் அவை எரியூட்டி அழிக்கப்பட்டன.

வவுனியா நீதிமன்ற வளாகப் பொறுப்பதிகாரி ஏக்கநாயக, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரினால் இடம் ஒழுங்கு செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37