வவுனியா மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருளான கஞ்சா போதைப்பொருள் எரியூட்டி அழிக்கப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இன்று வெள்ளிக்கிழமை கஞ்சா போதைப்பொருள் எரியூட்டி அழிக்கப்பட்டது.
முடிவடைந்த வழக்குகளில் காணப்படும் சான்றுப்பொருள்களான சுமார் 150 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளினை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசனின் ஏற்பாட்டில் அவை எரியூட்டி அழிக்கப்பட்டன.
வவுனியா நீதிமன்ற வளாகப் பொறுப்பதிகாரி ஏக்கநாயக, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரினால் இடம் ஒழுங்கு செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM