தம்புள்ளை வைக்கிங் உரிமையாளர் சச்சின் ஜோஷி கைது

Published By: Sajishnavan

18 Feb, 2021 | 04:05 PM
image

லங்கா பிரீமியர் லீக்கின் அணிகளில் ஒன்றான தம்புள்ளை வைக்கிங் அணியின் உரிமையாளர் சச்சின் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் நடிகருமான ஜோஷி நிதி மோசடி செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பையை மையமாகக்கொண்ட ஓம்கார் ரியல் எஸ்டேட் மற்றும் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிதி மோசடி குற்றத்துக்காக இவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு ஜே.எம்.ஜே. நிறுவனத்தின் ஊக்குவிப்பாளர்களுள் ஒருவருமாவார். 

இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையில் சந்தேகமான முறையில் இடம்பெற்ற பரிவர்த்தனைக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட ஜோஷி, கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி  நிதி மோசடி தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47