லங்கா பிரீமியர் லீக்கின் அணிகளில் ஒன்றான தம்புள்ளை வைக்கிங் அணியின் உரிமையாளர் சச்சின் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் நடிகருமான ஜோஷி நிதி மோசடி செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பையை மையமாகக்கொண்ட ஓம்கார் ரியல் எஸ்டேட் மற்றும் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிதி மோசடி குற்றத்துக்காக இவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு ஜே.எம்.ஜே. நிறுவனத்தின் ஊக்குவிப்பாளர்களுள் ஒருவருமாவார்.
இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையில் சந்தேகமான முறையில் இடம்பெற்ற பரிவர்த்தனைக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்ட ஜோஷி, கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நிதி மோசடி தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM