ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

Published By: Digital Desk 2

18 Feb, 2021 | 04:03 PM
image

(எம்.மனோசித்ரா)

பேலியகொடை - புதிய நுகேபார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 கிராம் ஹெரோயினுடன் 39 வயதுடைய பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு , கொம்பனித்தெரு - வேகந்த பகுதியைச் சேர்ந்தவராவார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

குறித்த பெண் இன்று வியாழக்கிழமை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

நேற்று புதன்கிழமை  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடைய 60 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாரால் தொடர்ச்சியாக சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் பற்றி அறிந்துள்ள பொது மக்கள் 118, 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38