எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தல்!

Published By: Vishnu

18 Feb, 2021 | 10:29 AM
image

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வருவதாக எச்சரித்துள்ள பொலிஸார், இதுபோன்ற ஆறு சம்பவங்கள் கடந்த 24 மணிநேரத்திற்குள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கட்டான, சீனக் குடா, சுன்னாகம், புத்தளம், பொல்பித்திகமை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளிலேயே நேற்றைய தினம் ஆறு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுமக்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இது போன்ற குற்றங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50