இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறுதியாக 6 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண்ணொருவர் தனது வீட்டிலேயே கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி உயிரிழந்துள்ளார்.
வெலி ஓயா பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு அமைச்சின் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆண்ணொருவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கொச்சிகடை பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்ணொருவர், கடந்த 9 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
அம்பலங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்ணொருவர், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
நயினமடு பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆண்ணொருவர் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM