(நா.தனுஜா)
தற்போது கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக குறிப்பிட்ட ஹரீன் பெர்னாண்டோ, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் செய்துள்ளார்.
அப்பதிவில், கொவிட் - 19 தடுப்பூசியை இப்போது பெற்றுக்கொள்வதில்லை எனத் தீர்மானித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கும் ஹரீன், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னிலையில் நின்று போராடும் ஊழியர்கள் மற்றும் இலகுவில் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய தரப்பினருக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் 'நாடளாவிய ரீதியில் குறைந்தபட்சம் சுமார் ஒரு மில்லியன் பொதுமக்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னரே நான் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM