லொக்குபண்டாரவின் இறப்பு ஈடு செய்ய முடியாதது - பிரதமர் மஹிந்த இரங்கல்

Published By: Digital Desk 4

15 Feb, 2021 | 05:18 PM
image

முன்னாள் சபாநாயகரும் ஆளுநருமான வி.ஜே.மு.லொகுபண்டாரவில் இறப்பு ஈடு செய்ய முடியாதது.

அரசியல் பயணத்தில் தாய் நாட்டுக்காக எம்முடன் இவர் ஒன்றினைந்து செயற்பட்டுள்ளார்.

மக்கள் சேவைக்கான இவரது அரசியல் பங்களிப்பு பிரதானமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அரசியலில் மாத்திரமல்ல பொது சமூக சேவையிலும் அர்ப்பணிப்புடன்  முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டார செயற்பட்டமை மறக்க முடியாத நினைவுகளாகும். கடந்த கால சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் சுவைபட எடுத்துரைப்பார்.

சபாநாயகராகவும், அமைச்சராகவும், ஆளுநராகவும் இவர் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஆற்றிய சேவையினை நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.அவரது சேவை என்றும் நிலைத்து நிற்கும்.இவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59