பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குறிப்பாக நேற்று (14.02.2021) அழைப்பாணையுடன் ரவிகரனின் வீட்டிற்கு முல்லைத்தீவு பொலிஸார் சென்றிருந்தனர். பொலிஸார் சென்றபோது ரவிகரன் வீட்டில் இருந்திருக்கவில்லை.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையம் வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் ரவிகரனை அழைத்திருந்தனர். அந்தவகையில் பொலிஸாரின் அழைப்பினை ஏற்று ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அந்தவகையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM