காட்டு யானைகளால் நெற்செய்கை பாதிப்பு -பாதுகாப்பு வேலிகள் அமைத்து தருமாறு கோரிக்கை

Published By: Digital Desk 4

14 Feb, 2021 | 10:22 PM
image

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகதியில்  காட்டு யானைகளின் தொல்லைகளால் தமது நெற் செய்கைகளை பாதுகாத்துக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறித்த  பகுதிக்கு யானை வேலிகள் அமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய கிராமங்களில் ஒன்றாக காணப்படுகின்ற வன்னேரிக்குளம்  கிராமத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கால போக செய்கைகளை காட்டு யானைகள் தொடர்ச்சியாக அழித்து வருவதாகவும் இந்த அழிவுகளிலிருந்து  தங்களுடைய பயிர்களைப் பாதுகாத்து கொள்வதற்காக தொடர்ச்சியாக காவல் கடமைகளில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் போது 15 நாட்களுக்கு பின்னர் அறுவடை செய்ய வேண்டிய காலம் வரை தொடர்ச்சியாக அவர்களுடைய பயிர்களை பாதுகாக்க வேண்டி இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

குறிப்பாக இந்த பிரதேசத்துக்கு யானை வேலிகளை அமைத்து தருமாறு இந்த பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

எனவே தங்களுடைய வாழ்வாதாரமான விவசாயத்தை மேற்கொள்ளும் வகையில் அதனை பாதுகாத்துக் கொள்வதற்கான வேலிகளை அமைத்து தருமாறு அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58