காலியில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் சபை 2.9 மில்லியன் ரூபா நிகர வருவாயை ஈட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த வருவாயானது, கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு கிடைத்ததை விட அதிகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் கடைசியாக இடம்பெற்ற இந்தியா அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது 2 இலட்சத்து 29 ஆயிரம் ரூபாவும், பாகிஸ்தனுடனான டெஸ்ட் போட்டியின் போது 31900 ரூபாவும் வருவாயாக கிடைத்துள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM