போதைப்பொருளடங்கிய பொதிகளை சிறைச்சாலைக்குள் எறிய முயன்றவர்கள் கைது

Published By: Vishnu

14 Feb, 2021 | 12:43 PM
image

(செ.தேன்மொழி)

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குகள் போதைப் பொருட்களடங்கிய பொதியை எறிவதற்கு முயற்சித்த சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடைமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரும் , சீதுவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து பொதியிலிருந்து 8 கிராம் ஹெரோயின் , 8 புகையிலைகள், புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் 4 லைட்டர்கள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33