சிறைச்சாலைகளிலிருந்து மேலும் 15 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

Published By: Vishnu

14 Feb, 2021 | 12:07 PM
image

சிறைச்சாலைகளுக்குள் இருந்து மேலும் 15 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து இதுவரை 4,694 நபர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.

வெலிகட சிறைச்சாலையில் 903 பேரும், மெகசின் சிறைச்சாலையில் 820 பேரும், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 442 பேரும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 368 பேரும் அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 4,373 கைதிகளும், 132 சிறைச்சாலை அதிகாரிகளும் குணமடைந்துள்ளனர். தற்சமயம் 155 கைதிகளும் 22 அதிகாரிகளுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08