மன்னார் - காட்டாஸ்பத்திரி கிராமப்பகுதியில் கேரள கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று (10) அதிகாலை குறித்த சந்தேக நபரை மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 1.5 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM