பாக்தாத் வைத்தியசாலையில் பயங்கர தீ ; 11 குழந்தைகள் பலி

Published By: Raam

10 Aug, 2016 | 04:14 PM
image

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பிரசவ வைத்தியசாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி  11  குழந்தைகள் பலியாகின.

பாக்தாத்
நகரின் மேற்கு பகுதியில் யார்முக்  அரசு பிரசவ வைத்தியசாலையில் இன்று ஏற்பட்ட மின்கசிவால்  வளர்ச்சியடையாத குழந்தைகளை வைத்து பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பகுதியில் திடீரென்று தீ பிடித்தது.

குறித்த தீயில் சிக்கி  11 குழந்தைகள் உயிரிழந்தன. மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட 26  குழந்தைகள் உடனடியாக பாக்தாத் நகரில் உள்ள இதர அரசு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என அந்நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் அஹமத் அல் ருடெய்ன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47