ஆப்கானிஸ்தானில் வெடிப்பு சம்பவம்: 5 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி 

Published By: J.G.Stephan

13 Feb, 2021 | 01:42 PM
image

ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 5ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

குனார் மாகாணத்தில் உள்ள சாப்பா தாரா மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வெடி விபத்தில் தளபதி உட்பட ஐந்து பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை, எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. 

ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. 

இந்த வெடிப்பு சம்பவத்திற்கு முன்னர் , ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தைக் குறிவைத்துத் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47