3 கோடி பெறுமதியான வாகனங்கள், உதிரிபாகங்கள் மீட்பு : பின்னணியில் மர்மம்

Published By: Robert

10 Aug, 2016 | 04:25 PM
image

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 3 கோடி பெறுமதியான வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் இன்று ஒருகொடவத்தையில் கைப்பற்றப்பட்டுள்ளன.   

குறித்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் குருநாகல் நகரில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றின் பெயரிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 27.05.2016 அன்று ஜப்பானில் இருந்து கொரின்திகோஸ் என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு இரண்டு வேன் மற்றும் ஒரு ஜீப் வண்டியுமே இவ்வாறு வாகனமாகவும் உதிரிபாகங்களாகவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58