பாராளுமன்ற ஆசன விவகாரத்தில் ரஞ்சனுக்கு தற்காலிக சலுகை

Published By: Vishnu

11 Feb, 2021 | 12:40 PM
image

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசன இடம் தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறைவாசம் காரணமாக தனது பாராளுமன்ற ஆசனத்தை நீக்குவதைத் தடுக்க இடைக்கால தடை உத்தரவு கோரி ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த உத்தரவை மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் பிறப்பித்தனர்.

இந்த உத்தரவினால் மார்ச் 16 ஆம் திகதி வரை பாராளுமன்றில் ரஞ்சன் ராமநாயக்கவின் இருப்பிடம் வெற்றிடமாகவே இருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08