ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசன இடம் தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறைவாசம் காரணமாக தனது பாராளுமன்ற ஆசனத்தை நீக்குவதைத் தடுக்க இடைக்கால தடை உத்தரவு கோரி ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த உத்தரவை மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் பிறப்பித்தனர்.
இந்த உத்தரவினால் மார்ச் 16 ஆம் திகதி வரை பாராளுமன்றில் ரஞ்சன் ராமநாயக்கவின் இருப்பிடம் வெற்றிடமாகவே இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM