மட்டக்களப்பு ஏறாவூர் மிச்சுநகர் பிரதேசத்தில் 6 வயது சிறுமிக்கு முகத்தில் சூடுவைத்த சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட சிறிய தந்தையை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (09) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த தனது மனைவியின் முதல் கணவரது 6 வயது சிறுமியின் முகத்தில் கரண்டியை சூடு ஏற்றி சூடுவைத்த அடையாளங்கள் இருந்த நிலையில் 25 வயதுடைய சிறிய தந்தையாரை பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமயை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவரை நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னைலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM