(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமைக்கு சபையில் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சபையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம்செய்ய அனுமதி வழங்காமல் இருப்பது தொடர்பாக பிரதமரிடம் வினவினார்.
அதற்கு பிரதமர் பதிலளிக்கையில்,
அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவோம் என்றார். பின்னர் சற்று நேரத்தில் சபையில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் எழுந்து, கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தமைக்கு முஸ்லிம் சமூகம் சார்ப்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM