முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் ஹரீஸ்

Published By: Gayathri

10 Feb, 2021 | 03:09 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்றில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்தமைக்கு சபையில் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, சபையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம்செய்ய அனுமதி வழங்காமல் இருப்பது தொடர்பாக பிரதமரிடம் வினவினார். 

அதற்கு பிரதமர் பதிலளிக்கையில்,

அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவோம் என்றார். பின்னர் சற்று நேரத்தில் சபையில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் எழுந்து, கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தமைக்கு முஸ்லிம் சமூகம் சார்ப்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27