டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் களுத்துறை சிறைச்சாலையினுள் வீசப்பட்ட எட்டு பொதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பொதிகளிலிருந்து 12 கையடக்கத் தொலைபேசிகள், 11 சிம் அட்டைகள், 90 புகையிலைகள், 281 பேக்கெட் ஹெரோயின், 180 போதை மாத்திரைகள், 6 பேக்கெட் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2 பேக்கெட் கஞ்சா ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி கையடக்கத் தொலைபேசியின் மின்னேற்றி, மின்கலம் மற்றும் லைட்டர்கள் என்பனவும் இவற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பொதியொன்றை சிறைச்சாலை வளாகத்திற்குள் வீசியெறிந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM