பொது மக்களுக்கான தடுப்பூசி திட்டம் மார்ச் முதல்

Published By: Vishnu

08 Feb, 2021 | 12:10 PM
image

நாட்டில் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும்  மார்ச் முதலாம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள 4000 தடுப்பூசி நிலையங்களில் இந்த தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்படும்.

இதற்காக தேவையான தடுப்புகளைப் பெற்றவுடன் தேசிய தடுப்பூசி செயற்திட்டத்தை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்தாகவும் அவர் கூறினார்.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்டின் 160,000 க்கும் மேற்பட்ட அளவுகளை அரசாங்கம் ஏற்கனவே முன்னணி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08