நாட்டில் 30 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் மார்ச் முதலாம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள 4000 தடுப்பூசி நிலையங்களில் இந்த தடுப்பூசி திட்டம் செயற்படுத்தப்படும்.
இதற்காக தேவையான தடுப்புகளைப் பெற்றவுடன் தேசிய தடுப்பூசி செயற்திட்டத்தை தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்தாகவும் அவர் கூறினார்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட்டின் 160,000 க்கும் மேற்பட்ட அளவுகளை அரசாங்கம் ஏற்கனவே முன்னணி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM