அன்னை மடியில் 29 - 01 - 1914
ஆண்டன் அடியில் 16 - 08 - 2010
யாழ்.கொக்குவில் கிழக்கு, மணியகாரன் லேனைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சின்னத்தம்பி அவர்கள் 16-08-2010 திங்கட்கிழமை அன்று காலமானார் .
அன்னார் காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற ஞானாம்பிகை (கொக்குவில் இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியை), சிவரூபி(கனடா), காலஞ்சென்ற வசந்தரூபி, ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீகாந்தன் (இலண்டன்), ஸ்ரீறாகுலன்(நோர்வே) ஆகியோரின் அன்புத்தந்தையும் பாலேந்திரன்(கனடா), சுகந்தி(கனடா), லலிதா(இலண்டன்), மாலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை , பொன்னுத்துரை , பேரம்பலம் , தம்பிஜயா, சிவயோகம் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரின் சகோதரரும் கார்த்திக், கார்த்திகா, துவாரகன் , துலக்ஸ்ன், சிந்துரா, மயூரா, தக்சா, ஆருரன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
கிரியை - திகதி : ஞாயிற்றுக்கிழமை 22.08.2010, 08.00 மு.ப. - 10.30 மு.ப
முகவரி : St.Barnabas Church Hall, Thirsk Road , Mitcham, London CR 4 2BD
தகனம் / நல்லடக்கம் - திகதி : ஞாயிற்றுக்கிழமை 22.08.2010, 11:00 மு.ப. - 12.00 பி.ப
முகவரி : Lambeth Crematorium, Blackshaw Road, Tooting SW 17
தொடர்புகளுக்கு : ஸ்ரீகாந்தன் - பிரித்தானியா தொலைபேசி + 442086735338
சிவரூபி - கனடா தொலைபேசி +14165382147
ஸ்ரீதரன் - கனடா தொலைபேசி + 14162926277
ஸ்ரீறாகுலன் - நோர்வே தொலைபேசி + 4763840310, செல்லிடப்பேசி + 4791150621
|