Reporting Sri Lanka News in Tamil
 


Top Stories


 

Latest News
 

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

சிலாபம் மாதம்பே, கீனகொல்ல பகுதியில் இனந்தெரியாதவரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2013-05-22 13:24:38
 

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜெனீவாவில் விசேட பாதுகாப்பு

இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. 

2013-05-22 11:36:28
 

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது : மங்கள

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடத்தக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2013-05-22 11:34:33
 

தண்ணீரென எண்ணி மண்ணெண்ணையை அருந்திய ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு

தண்ணீரென நினைத்து மண்ணெண்ணையை அருந்திய ஒரு வயதுப் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது.

2013-05-22 10:35:51
 

சிறுவனுக்கு மதுவைப் பருக்கி பாலியல் துஷ்பிரயோகம்

15 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி மதுவை அருந்த வைத்து அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

2013-05-22 10:27:08
 

அயல் வீட்டில் தொலைக்காட்சி பார்த்த பெண் மீது 57 வயதான நபர் பாலியல் துஷ்பிரயோகம்

தனது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத காரணத்தால் அயல் வீட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கச் சென்ற 30 வயது பெண்ணொருவர் அந்த வீட்டிலிருந்த 57 வயது நபரொருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குப் படுத்தப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2013-05-22 10:24:01
 

சம்பந்தன், மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன்: விநாயகமூர்த்தி முரளிதரன்

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.


2013-05-22 10:06:46
 

வடமாகாண சபை தேர்தலை நடத்துவது முப்படையினருக்கு செய்யும் துரோகம்: சம்பிக்கரணவக்க

13ஆவது திருத்த சட்டத்தையும் மாகாண சபை முறைமையையும் முற்றாக இல்லாதொழிக்கும் தனி நபர் பிரேரணையொன்றை இந்த வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் சம்பிக்கரணவக தெரிவித்துள்ளார்.

2013-05-22 09:57:14
 

தமிழர்களுக்கு எதிரானதே யுத்தம் சம உரிமையே இன்றைய தேவை : சம்பந்தன்

 யுத்தம் நிறைவடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் சமாதானத்தையும் சமவுரிமையுடனான சக வாழ்வையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காக இந்நாட்டில் நீண்டு நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2013-05-22 09:28:10
 

13ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு பிரேரணை

13ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2013-05-22 09:23:43
 

மாத்தளை மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி

மாத்தளை பாரிய மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

2013-05-22 09:22:15
 

வடமாகாண தேர்தல் செப்டெம்பரில் : 13ஆவது திருத்தம் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை -அரசாங்கம்

'வடமாகாணத்துக்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அதேபோன்று கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வைத்திருக்கின்ற அரசியல் கட்சிகள் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்றபோதிலும் அதிகுறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை." 

2013-05-22 20:45:16
--

 


 

 

 

 

 

World
 

இமயமலையில் ஏறி சாதனை படைத்த காலை இழந்த அருணிமா சின்ஹா

2013-05-22 10:08:16
 

உலகின் அதி சொகுசு ரயில் நிலையம்!: சவுதியில்

2013-05-21 17:19:17
 

அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!

2013-05-21 11:05:28
 

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி

2013-05-20 15:53:12
   

Technology
 

வெளியாகியது மைக்ரோசொப்ட் X பொக்ஸ் 1

2013-05-22 13:14:22
 

மெரிஷாவின் முடிவு சரியானதா? தவறானதா?

2013-05-20 11:21:33
 

மின்னல் வேகம்: 2020 இல்!

2013-05-13 12:45:26
 

கியூரியோசிட்டியின் வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

2013-05-11 10:03:15

 

Northeast
 

வடக்கில் பொதுமக்கள் காணிகள் சுவீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது

2013-05-21 11:47:02
 

ஓமந்தை, நெடுங்கேணியில் குளங்கள் துரித கதியில் புனரமைப்பு

2013-05-10 10:44:27
 

ஆடொன்றுக்கு உரிமை கோரிய இருவர்; தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் விசித்திர வழக்கு

2013-05-09 11:32:12
 

பஸ் சேவையின்மையால் நோயாளர்கள் சிரமம்

2013-05-06 11:05:56
Upcountry
 

பண்டாரவளை பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

2013-05-16 12:55:54
 

மலையகத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2013-05-13 15:27:43
 

15 வயது மாணவி வல்லுறவு 23 வயது இளைஞன் கைது

2013-05-13 10:55:17
 

இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

2013-05-10 10:39:28
Express-Publications kalaikesari aboutcolombo thirumanam yarlmann epaper sooriyakanthi vidivelli
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online