Reporting Sri Lanka News in Tamil
 


Top Stories


 

Latest News
 

சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை செய்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

7 வயது பாடசாலை சிறுவனை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்து டை பட்டியால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கமாறு கேகாலை நீதிமன்ற நீதிவான் விராஜ் ரணதுங்க உத்திரவிட்டுள்ளார்.

2013-05-21 20:57:01
 

இலங்கையில் தமிழர்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? : சீமான் கேள்வி

இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா?  என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

2013-05-21 20:46:32
 

வேலை நிறுத்தத்திற்கு எதிரான அரசின் செயற்பாடுகள் தோல்வி : கே. டி. லால்காந்த

'வேலை நிறுத்தத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. நாம் அரசாங்கத்திற்கு எதைக் கூற விரும்பினோமோ அந்தவிடயத்தை இன்று வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளோம்."

2013-05-21 06:40:05
 

வட மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை : பொதுபல சேனா

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

2013-05-21 06:05:45
 

காவத்தையில் இருந்து சேனப்பிலவு வரை நடந்த சிறுமிகள் மீதான வன்புணர்வு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை

காவத்தையில் இருந்து சேனப்பிலவு வரை நடந்த சிறுமி மீதான வன்புணர்வு குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டாளர் என். தேவகிருஸ்ணன் தெரிவித்தார்.

2013-05-21 17:20:04
 

நாட்டில் 74 பாடசாலைகள் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு இயங்குகின்றன...

நாட்டில் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கும் அரச பாடசாலைகளாக 74 பாடசாலைகள் இயங்குகின்றன எனக்கல்வி அமைச்சின் தகவல் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2013-05-21 16:07:51
 

கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது

கிண்ணியாவில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்த ஒருவர் சீனக்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2013-05-21 15:34:25
 

4 ஆம் மாடியில் சிவசக்தி ஆனந்தனிடம் விசாரணை!: வவுனியா சிறையிலிருந்து வந்த அழைப்புக்கள் தொடர்பில் கேள்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். 

2013-05-21 14:47:09
 

ரணசிங்க பிரேமதாச விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார்: சஜித் பிரேமதாச

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2013-05-21 14:03:34
 

கிழக்கிலும் தற்போது இராணுவ ஆட்சி : முஜிபுர் ரஹ்மான்

'வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியைப் போன்று தற்போது கிழக்கிலும் இராணுவ ஆட்சியை மேற்கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படகின்றன."

2013-05-21 00:53:50
 

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

கொத்மலை, ரம்பொடை பகுதியில் தனியார் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2013-05-21 12:59:04
 

முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2013-05-21 11:53:23
--

 


 

 

 

 

 

World
 

உலகின் அதி சொகுசு ரயில் நிலையம்!: சவுதியில்

2013-05-21 17:19:17
 

அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!

2013-05-21 11:05:28
 

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி

2013-05-20 15:53:12
 

ஈரானில் இருவருக்கு தூக்கு!

2013-05-20 10:13:26
   

Technology
 

மெரிஷாவின் முடிவு சரியானதா? தவறானதா?

2013-05-20 11:21:33
 

மின்னல் வேகம்: 2020 இல்!

2013-05-13 12:45:26
 

கியூரியோசிட்டியின் வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

2013-05-11 10:03:15
 

நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்!: திணறும் விஞ்ஞானிகள்

2013-05-09 12:07:59

 

Northeast
 

வடக்கில் பொதுமக்கள் காணிகள் சுவீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது

2013-05-21 11:47:02
 

ஓமந்தை, நெடுங்கேணியில் குளங்கள் துரித கதியில் புனரமைப்பு

2013-05-10 10:44:27
 

ஆடொன்றுக்கு உரிமை கோரிய இருவர்; தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் விசித்திர வழக்கு

2013-05-09 11:32:12
 

பஸ் சேவையின்மையால் நோயாளர்கள் சிரமம்

2013-05-06 11:05:56
Upcountry
 

பண்டாரவளை பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

2013-05-16 12:55:54
 

மலையகத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2013-05-13 15:27:43
 

15 வயது மாணவி வல்லுறவு 23 வயது இளைஞன் கைது

2013-05-13 10:55:17
 

இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

2013-05-10 10:39:28
Express-Publications kalaikesari aboutcolombo thirumanam yarlmann epaper sooriyakanthi vidivelli
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online