Reporting Sri Lanka News in Tamil
 


Top Stories


 

Latest News
 

இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: அமெரிக்கா

இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

2013-05-21 11:27:38
 

வடக்கு தேர்தலில் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட மு.கா. தீர்மானம்

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுடன் உரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. 

2013-05-21 10:15:49
 

நீர்கொழும்பு கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்

நீர்கொழும்பு - ஏத்துக்கால கடற்கரையில் அரைகுறை ஆடைகளுடன் (அரை நிர்வா ண நிலையில்) மதுபோதையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள் மூவருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் துவானி எஸ். வீரதுங்க தலா 2,500 ரூபா அபராதம் விதித்தார்.

2013-05-21 10:13:31
 

மின் கட்டணத்தை இதற்கு மேல் கடுகளவேனும் குறைக்க முடியாது ; காமினி லொகுகே

எந்தவொரு நிறுவனத்திலும் நஷ்டம் ஏற்படுமாயின் அதனை முன்னெடுத்து செல்ல முடியாது. இவ்வாறான நிலைமையே இன்று இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

2013-05-21 10:06:08
 

ஹெல உறுமயவின் பிரேரணைக்கு தலைசாய்க்கப் போவதில்லை: மலையக கட்சிகள் திட்டவட்டம்

தமிழ் மக்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினையும் விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தீர்க்கதரிசமான நோக்கத்தோடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதே இலங்கை இந்திய ஒப்பந்தமாகும். 

2013-05-21 10:04:45
 

13 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அரசிற்கு கிடையாது : இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு

'அரசில் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த பங்காளிக் கட்சிகளுக்கோ கிடையாது."

2013-05-20 20:58:50
 

இராமையாவின் மறைவு தொழிற்சங்கத்துக்கு பேரிழப்பு - அஸ்வர் எம். பி. அனுதாபம்

முத்த தொதிற்சங்கவாதி ஓ. ஏ. இராமையாவின் மறைவானது தொழிற்சங்கத் துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.

2013-05-21 09:14:26
 

சிரேஷ்ட அமைச்சரின் பெயரில் மோசடி

சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி இளைஞர் யுவதிகளை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் சரீரப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2013-05-21 09:09:34
 

ஐ. நாவின் தீர்மானங்களை நெறிப்படுத்த முடியாத அரசு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்குமா? - பொன். செல்வாராசா எம்.பி கேள்வி

யுத்தத்தை மறக்க வேண்டும் என்று அசோகச் சக்கரவர்த்தி கூறியுள்ள வேளையில் அரசாங்கம் போரின் வெற்றியைக் கொண்டாடுகின்றது.

2013-05-21 09:06:43
 

வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்

திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2013-05-20 17:47:15
 

நான்கு பிள்ளைகளின் தாய் தீ வைத்து தற்கொலை

இறக்குவாணை ஓரமுல்ல எனும் தோட்டத்தில் நான்கு பிள்ளைகளின் தாயொருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதில் உடல் கருகி பலியாகியுள்ளார்.

2013-05-20 17:44:43
 

தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவர் சடலமாக மீட்பு

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2013-05-20 04:24:30
--

 


 

 

 

 

 

World
 

அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!

2013-05-21 11:05:28
 

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி

2013-05-20 15:53:12
 

ஈரானில் இருவருக்கு தூக்கு!

2013-05-20 10:13:26
 

பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற இளைஞனுக்கு 45 வருட சிறை

2013-05-19 16:41:04
   

Technology
 

மெரிஷாவின் முடிவு சரியானதா? தவறானதா?

2013-05-20 11:21:33
 

மின்னல் வேகம்: 2020 இல்!

2013-05-13 12:45:26
 

கியூரியோசிட்டியின் வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

2013-05-11 10:03:15
 

நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்!: திணறும் விஞ்ஞானிகள்

2013-05-09 12:07:59

 

Northeast
 

வடக்கில் பொதுமக்கள் காணிகள் சுவீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது

2013-05-21 11:47:02
 

ஓமந்தை, நெடுங்கேணியில் குளங்கள் துரித கதியில் புனரமைப்பு

2013-05-10 10:44:27
 

ஆடொன்றுக்கு உரிமை கோரிய இருவர்; தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் விசித்திர வழக்கு

2013-05-09 11:32:12
 

பஸ் சேவையின்மையால் நோயாளர்கள் சிரமம்

2013-05-06 11:05:56
Upcountry
 

பண்டாரவளை பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

2013-05-16 12:55:54
 

மலையகத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2013-05-13 15:27:43
 

15 வயது மாணவி வல்லுறவு 23 வயது இளைஞன் கைது

2013-05-13 10:55:17
 

இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

2013-05-10 10:39:28
Express-Publications kalaikesari aboutcolombo thirumanam yarlmann epaper sooriyakanthi vidivelli
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online