Reporting Sri Lanka News in Tamil
 


Top Stories


 

Latest News
 

வட மாகாணசபைத் தேர்தலில் படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும்: கபே

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. 

2013-05-19 15:05:08
 

காத்தான்குடி கடற்கரை பாழ்வத்தோடையில்; இறந்து கரையொதுங்கும் மீன்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்காள விரிகுடா காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில்  கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது.

2013-05-19 13:17:54
 

யுத்த வெற்றி விழாவில் கடலில் மூழ்கி காணாமல் போன கடற்படை வீரர் சடலமாக மீட்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளாகி காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

2013-05-19 12:50:23
 

ஓ.ஏ. இராமையா காலமானார்

செங்கொடிச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியுமான ஓ.ஏ. இராமையா தனது 76 வயதில் காலமானார். 

2013-05-19 11:00:07
 

துமிந்த சில்வா வெகு விரைவில் அரசியல் பணியைத் தொடர்வார்: தந்தை லால் சில்வா தெரிவிப்பு

துமிந்த சில்வா எம்.பி.யின் உடல் நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதால் வைத்தியர்களின் ஆலோசனையின் பின்னர் அவர் வெகு விரைவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்வார் என துமிந்தவின் தந்தையான லால் சில்வா தெரிவித்தார்.

2013-05-19 10:18:18
 

பொதுபல சேனாவின் கருத்து நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயல்: அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு இதை ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை என பொதுபல சேனா என்ற அமைப்பு பகிரங்கமாக தெரிவித்திருப்பது நாட்டில் சமய, சமூக குரோதத்தை ஏற்படுத்தும் செயலாகும்.


2013-05-19 10:05:10
 

மகாவம்சத்தை வாசிக்காதவர்களே இலங்கையை பெளத்த நாடு என்கின்றனர் - கலாநிதி விக்கிரமபாகு

இலங்கை பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் முதலில் மகாவம்சத்தை வாசித்து அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது என்று நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

2013-05-19 10:03:58
 

டெங்கு அபராதம் மூலம் 4,84,20,000 ரூபா பெறப்பட்டது: சுகாதார அமைச்சு

2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றாடலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் நான்கு கோடி 84 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா அபராதமாகப் பெற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2013-05-19 10:02:07
 

பொதுபலசேனாவின் கருத்து சிறுபான்மையினரின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது: எம்.ரீ. ஹஸனலி

பொதுபலசேனாவின் கருத்து இந்நாட்டு அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, அந்தஸ்து போன்றவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

2013-05-19 10:01:28
 

பேரீச்சம்பழங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்கவும் - கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை

புனித ரமழானை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கவென சவூதி அரேபிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பேரீச்சம்பழங்களை காலதாமதமின்றி பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்டி மாவட்ட முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

 

2013-05-19 09:55:06
 

யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாக கருதப்பட வேண்டும் - ஜனாதிபதி

யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாகவே கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2013-05-19 09:17:18
 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியம் - தேசிய சமாதானப் பேரவை

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என தேசிய சமாதானப் பேரவை அறிவித்துள்ளது.

2013-05-19 09:13:04
--

 


 

 

 

 

 

World
 

தாய்ப்பாலில் பாதணிகள்

2013-05-17 11:24:35
 

டெல்லியில் 10 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 71 வயது நபர்

2013-05-16 15:44:49
 

சஞ்சய் தத் இன்று சரண்!

2013-05-16 11:00:03
 

நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை நிராகரித்த மன்மோகன் சிங்

2013-05-15 09:39:03
   

Technology
 

மின்னல் வேகம்: 2020 இல்!

2013-05-13 12:45:26
 

கியூரியோசிட்டியின் வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

2013-05-11 10:03:15
 

நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்!: திணறும் விஞ்ஞானிகள்

2013-05-09 12:07:59
 

நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் இதயத் துடிப்பு ஏலத்தில்!

2013-05-08 15:42:22

 

Northeast
 

ஓமந்தை, நெடுங்கேணியில் குளங்கள் துரித கதியில் புனரமைப்பு

2013-05-10 10:44:27
 

ஆடொன்றுக்கு உரிமை கோரிய இருவர்; தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் விசித்திர வழக்கு

2013-05-09 11:32:12
 

பஸ் சேவையின்மையால் நோயாளர்கள் சிரமம்

2013-05-06 11:05:56
 

துப்பாக்கி வைத்திருந்தவர் பொலிஸாரால் கைது: அக்கரைப்பற்றில் சம்பவம்

2013-05-02 11:11:12
Upcountry
 

பண்டாரவளை பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

2013-05-16 12:55:54
 

மலையகத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2013-05-13 15:27:43
 

15 வயது மாணவி வல்லுறவு 23 வயது இளைஞன் கைது

2013-05-13 10:55:17
 

இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

2013-05-10 10:39:28
Express-Publications kalaikesari aboutcolombo thirumanam yarlmann epaper sooriyakanthi vidivelli
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online