Reporting Sri Lanka News in Tamil
 


Top Stories


 

Latest News
 

13 ஆவது திருத்தத்திற்கு அமையவே வடக்குத் தேர்தல் : ராஜித சேனாரத்ன

வடக்கு மாகாண சபைத் தேர்தல் 13 ஆவது திருத்தத்திற்கு அமையவே இடம்பெறுமென கற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

2013-05-23 14:58:09
 

ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை விசாரிக்க குற்றப்புலனாய்வு முயற்சி : ருவான் விஜேவர்தன

புலம்பெயர் விடுதலைப் புலி உறுப்பினர்களுடனும் ஜேர்மன் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பைப் பேணுவதாகவும் அதனால் அக் கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதென ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவான் விஜயவர்தன தெரிவித்ததார்.

2013-05-23 14:46:22
 

'இந்திய அரசின் வீட்டுத் திட்டமா இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?": பசில் ராஜபக்ஷவிடம் துண்டுபிரசுரம் கொடுத்த இருவர் கைது

மட்டக்களப்பு புல்லுமலை, உறுகாமக் கிராமங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சென்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரிடம் துண்டுப்பிரசுரம் கையளித்த இருவரை புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

2013-05-23 14:17:52
 

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுவதில் மாற்றான்தாய் மனப்பாங்கு - அரசின் மீது சதாசிவம் குற்றச்சாட்டு

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதில் அரசாங்கம் மாற்றான்தாய் மனப்பான்மையை பின்பற்றுகின்றது என்று மத்திய மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

2013-05-23 10:48:11
 

களனி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்

களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர மீது தளுகமையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

2013-05-23 10:39:54
 

இலங்கைக்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானம்

இலங்கை அரசாங்கத்திற்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கவுள்ளது.

2013-05-23 10:33:47
 

வடக்கு காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு

வடக்கு காணிப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான இணைப்புச் செயலக இலங்கைப் பிரதிநிதி அசென்கேயா ஓயூ, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

2013-05-23 10:29:48
 

ஹெரோயினுடன் கைதான பாகிஸ்தான் புகைப்பட கலைஞருக்கு ஆயுள் சிறை

ஹெரோயின் போதைப் பொருளை உடலினுள் மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்தி வந்தமை தொடர்பாக தனக்கெதிரான மூன்று குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் பிரஜைக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2013-05-23 10:20:34
 

இராணுவ சீருடை அணிந்தவர்களால் இரண்டு கோடி ரூபா தங்க நகை கொள்ளை

ஆயுதங்களுடன் நகை தொழிற்சாலை ஒன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத கோஷ்டி ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளமை தொடர்பாக கண்டி குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2013-05-23 10:19:33
 

லிந்துலையில் தந்தையால் தாக்கப்பட்டு ஐந்துமாதக் குழந்தை பலி

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்தில் தந்தையால் தாக்கப்பட்டு ஐந்து மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

2013-05-23 10:14:20
 

இந்திய வீடமைப்பு திட்டமானது மூவின மக்களின் ஒற்றுமைக்கு அடையாளமாகும் : அமைச்சர் பஷில்

கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அடையாளமாகவே இந்திய வீடமைப்புத் திட்டம் விளங்குகிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

2013-05-23 10:00:26
 

மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருக்கலாம்; பொது பலசேனா

மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும்.

2013-05-23 09:31:09
--

 


 

 

 

 

 

World
 

ஸ்வீடனில் கலவரம்!

2013-05-23 10:49:01
 

சவுதியில் உளவு பார்த்த ஈரானியர்கள் கைது!

2013-05-22 17:09:25
 

இமயமலையில் ஏறி சாதனை படைத்த காலை இழந்த அருணிமா சின்ஹா

2013-05-22 10:08:16
 

உலகின் அதி சொகுசு ரயில் நிலையம்!: சவுதியில்

2013-05-21 17:19:17
   

Technology
 

வெளியாகியது மைக்ரோசொப்ட் X பொக்ஸ் 1

2013-05-22 13:14:22
 

மெரிஷாவின் முடிவு சரியானதா? தவறானதா?

2013-05-20 11:21:33
 

மின்னல் வேகம்: 2020 இல்!

2013-05-13 12:45:26
 

கியூரியோசிட்டியின் வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

2013-05-11 10:03:15

 

Northeast
 

வடக்கில் பொதுமக்கள் காணிகள் சுவீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது

2013-05-21 11:47:02
 

ஓமந்தை, நெடுங்கேணியில் குளங்கள் துரித கதியில் புனரமைப்பு

2013-05-10 10:44:27
 

ஆடொன்றுக்கு உரிமை கோரிய இருவர்; தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் விசித்திர வழக்கு

2013-05-09 11:32:12
 

பஸ் சேவையின்மையால் நோயாளர்கள் சிரமம்

2013-05-06 11:05:56
Upcountry
 

லிந்துலை பம்பரகலை தொழிலாளர்கள் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பி்ல்

2013-05-22 20:01:23
 

பண்டாரவளை பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

2013-05-16 12:55:54
 

மலையகத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2013-05-13 15:27:43
 

15 வயது மாணவி வல்லுறவு 23 வயது இளைஞன் கைது

2013-05-13 10:55:17
Express-Publications kalaikesari aboutcolombo thirumanam yarlmann epaper sooriyakanthi vidivelli
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online