Reporting Sri Lanka News in Tamil
 


Top Stories


 

Latest News
 

செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் யாழில் விசாரணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2013-05-22 23:41:59
 

பஸ் நிலையத்தில் மனைவியை குத்திக்கொன்ற கணவன்

ஹிங்குராங்கொட பஸ் நிலையத்திற்கு அருகில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

2013-05-22 21:57:56
 

பொதுபலசேனாவின் தலைமையகத்திற்கு வெளியே பிக்குமார் ஆர்ப்பாட்டம் - பெரும் பதற்றம்; பொலிஸார் தலையீடு

பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக நேற்றுக் காலை பெளத்த பிக்குகள் குழுவொன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்த முற்பட்டதைத் தொடர்ந்து தும்முல்லையில் அமைந்துள்ள பொதுபலசேனா தலைமையகக் காரியாலயத்திற்கு வெளியே பதற்ற நிலை ஏற்பட்டது.

2013-05-22 21:56:00
 

பிரான்ஸின் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

பிரான்ஸின் கடற்படைக் கப்பல் 'ஜாக் கார்டியர்" நேற்று 22 ஆம் திகதி 53 பிரான்ஸிய கடற்படையினருடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

2013-05-22 20:29:23
 

13 ஆவது திருத்தத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் : ஹெல உறுமய

13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

2013-05-22 19:50:31
 

வடக்கு தேர்தலை இரத்துச் செய்ய அரசின் பங்காளிக் கட்சிகள் நடவடிக்கை : த. தே. கூ.

வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையில் தனது பங்காளிக் கட்சிகளை வைத்து இதனை இரத்துச் செய்ய திட்டம் தீட்டியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2013-05-22 19:44:07
 

சிங்கள மக்களின் காணிகளையும் அபகரிக்கும் அரசு : விக்கிரமபாகு

'தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் அரசு அங்கு சிங்களவர்களை குடியமர்த்துவதாக சிங்கள மக்கள் நினைக்கின்றனர். ஆனால் சிங்கள மக்களின் காணிகளை சுவீகரித்து ஒட்டுமொத்த நாட்னையுமே வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை செய்கின்து."

2013-05-22 19:11:58
 

செங்கலடி இரட்டைக் கொலைச் சம்பவம்: சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேருக்குமான விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29 ஆந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

2013-05-22 18:39:54
 

களனியில் அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளேன்: மேர்வின்

களனி தொகுதியில் மீண்டும் தனது அரசியல் பணிகளை முன்னெடுக்கப்போவதாக பொது பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

2013-05-22 18:39:11
 

தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை- ஹக்கீம்

தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அனைத்தும் 
அடிப்படை ஆதாரமற்றவை என அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

2013-05-22 18:15:17
 

வடக்குத் தேர்தல் இடம்பெற்றால் ஒரு தேசம் இல்லையேல் நாடு இரண்டாகும் : சிறிதுங்க ஜயசூரிய

வட மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் இலங்கை ஒருநாடாக இருக்கும் அதேநேரம் தேர்தல் இடம்பெறாது போனால் நாடு இரண்டாக பிளவுபட வழி சமைக்கும் என சேஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

2013-05-22 18:09:21
 

வெசாக் பண்டிகையின் பின்னர் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: தனியார் பேருந்துச் சங்க உப தலைவர்

வெசாக் பண்டிகை முடிந்தவுடன் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை அதிகரிக்கக் கோரி இலங்கையிலுள்ள அனைத்துத் தனியார் பேருந்து சங்கங்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. 

2013-05-22 18:07:44
--

 


 

 

 

 

 

World
 

சவுதியில் உளவு பார்த்த ஈரானியர்கள் கைது!

2013-05-22 17:09:25
 

இமயமலையில் ஏறி சாதனை படைத்த காலை இழந்த அருணிமா சின்ஹா

2013-05-22 10:08:16
 

உலகின் அதி சொகுசு ரயில் நிலையம்!: சவுதியில்

2013-05-21 17:19:17
 

அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!

2013-05-21 11:05:28
   

Technology
 

வெளியாகியது மைக்ரோசொப்ட் X பொக்ஸ் 1

2013-05-22 13:14:22
 

மெரிஷாவின் முடிவு சரியானதா? தவறானதா?

2013-05-20 11:21:33
 

மின்னல் வேகம்: 2020 இல்!

2013-05-13 12:45:26
 

கியூரியோசிட்டியின் வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

2013-05-11 10:03:15

 

Northeast
 

வடக்கில் பொதுமக்கள் காணிகள் சுவீகரிப்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது

2013-05-21 11:47:02
 

ஓமந்தை, நெடுங்கேணியில் குளங்கள் துரித கதியில் புனரமைப்பு

2013-05-10 10:44:27
 

ஆடொன்றுக்கு உரிமை கோரிய இருவர்; தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் விசித்திர வழக்கு

2013-05-09 11:32:12
 

பஸ் சேவையின்மையால் நோயாளர்கள் சிரமம்

2013-05-06 11:05:56
Upcountry
 

லிந்துலை பம்பரகலை தொழிலாளர்கள் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பி்ல்

2013-05-22 20:01:23
 

பண்டாரவளை பூணாக்கலைத் தோட்ட தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

2013-05-16 12:55:54
 

மலையகத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2013-05-13 15:27:43
 

15 வயது மாணவி வல்லுறவு 23 வயது இளைஞன் கைது

2013-05-13 10:55:17
Express-Publications kalaikesari aboutcolombo thirumanam yarlmann epaper sooriyakanthi vidivelli
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online